Sunday, September 28, 2008

இலங்கைப் பிரச்னை பற்றி பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்-மருத்துவர் இராமதாசு

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியை சிங்கள இனவெறி போர்ப்படை மேற்கொண்டுள்ளது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாமல் உள்ளன.

இப்பிரச்னையில் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்। இதற்காக அனைத்துக் கட்சித் தலைமைக்கும் முதல்வர் கடிதம் எழுதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்। இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments: