tag:blogger.com,1999:blog-1334830418540279189.post8077986329879494169..comments2023-10-15T07:26:14.564-07:00Comments on தமிழர் பார்வை: எனக்குப் பேச உரிமை இல்லை என்றால் நான் பேசப் போவதில்லை-அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்கரிகாலன்http://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1334830418540279189.post-49309025916484677282008-09-25T23:26:00.000-07:002008-09-25T23:26:00.000-07:00நிகழ்வுகளை மட்டுமே பார்த்துதான் நாம் நாட்டில் சட்ட...நிகழ்வுகளை மட்டுமே பார்த்துதான் நாம் நாட்டில் சட்டங்களும், கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.<BR/><BR/>நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை யாரும் அலசி ஆராய்ந்து சரியான தீர்வுகளைக்கான யாரும் முயற்சிப்பதில்லை; அனைவரும் முயற்சிக்கவேண்டும்.<BR/><BR/>வன்முறை செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஒரு முதலாளி பாதிக்கப்பட்டால் துடிதுடிக்கும் ஆட்சியாளர்கள், கொட்டையெழுத்தில் செய்தி வெளியிடும் ஊடகங்கள், பரபரப்படையும் சமூகம்; ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களின் கூக்குரலை கேட்கக்கூட இந்த நாட்டில் நாதியில்லை.கரிகாலன்https://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1334830418540279189.post-30438072613082090712008-09-25T10:03:00.000-07:002008-09-25T10:03:00.000-07:00//பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும்...//பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பல்லக்கு தூக்கவும் அவர்களிடம் தரகுக்கூலி பெறவும் பழக்கப்பட்ட நமது நடுவண் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு இடையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு நடுவண் அமைச்சர் குரல் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்த செயலாகும்.//<BR/><BR/>நடுவண் அரசின் அமைச்சர் தனிமைப் பட்டதற்குக் காரணம், அவர் பேச்சின் தொனி, அன்று நிகழ்ந்த மனிதத் தன்மை அற்ற செயலுக்கு ஆதரவு அளிப்பது போல் இருந்தது தான்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.com