Wednesday, August 13, 2008

மாற்று எரிபொருளால் மின்சாரம் தயாரிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும்-மருத்துவர் புகழேந்தி

நம் நாட்டின் மின்உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு மூன்று சதவிகிதம்தான். புதிய அணுஉலைகள் வந்தால் இது ஒன்பது சதவிகிதமாக உயரும் என மதிப்பிடப்படுகிறது. அவ்வளவுதான்.

இதற்காக மக்களை வாட்டி வதைக்கக் கூடாது. அதோடு, கல்பாக்கம் மின்சாரத்தால் அந்தப் பகுதி மக்களுக்கும் பயனில்லை. எனவே மாற்று எரிபொருளால் மின்சாரம் தயாரிப்பது பற்றி அரசு யோசிக்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தத்தால் வரப்போகும் அணுஉலைகளில் பல தமிழ்நாட்டில்தான் அமைகின்றன என்ற அபாயத்தை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன்'' என குமுறலோடு கூறி முடித்தார் டாக்டர் புகழேந்தி

விரிவான கட்டுரை: குமுதம் ரிப்போர்டர், 17.08.2008

0 comments: