Saturday, August 2, 2008

ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இரஜினி அவமானப்படுத்திவிட்டார்-நடிகர் சத்யராஜ்

செய்தி கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இப்படி ஒரு பல்டி அவருக்குத் தேவைதானா? ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இரஜினி அவமானப்படுத்திவிட்டார்.

எனக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் கர்நாடகத்தில் அந்தப் படம் ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டம் அடைந்திருக்குமோ அதை என் சம்பளத்தில் கொடுத்திருப்பேன். அவர் தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைத்துவிட்டார் போலும்.

நன்றி: தினமணி

4 comments:

said...

சொந்தக்காரனை நிந்தனை செய்துவிட்டு வந்தவனுக்கு பந்தி விரிக்கும் மந்தபுத்தியுள்ள விந்தைத் தமிழர்கள் இருக்கும்வரை இத்தகைய ஏமாற்றுக்காரர்கள் வெற்றிகரமான ஆட்களாகவே இருப்பார்கள்.

said...

வெண்ணிலா சொல்வதை வழி மொழிகிறேன்

said...

வாவ், அருமையான பின்னூட்டம் வெண்ணிலா.

said...

யாரையும் யாரும் அவமானப்படுத்தலை...

ஒருவர் பேசிய பேச்சை வய்த்து ஒரு இனத்தயே அவமானப்படுத்த முடியுமா???

====
வந்தவனுக்கு பந்தி விரிக்கும் மந்தபுத்தியுள்ள விந்தைத் தமிழர்கள்
====

திறமை இருக்குற வரைக்கும்தான் யாருக்கும், எங்கும் ஜெயிக்க முடியும் வெண்ணிலா...



எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காணப்தறிவு