Friday, March 20, 2009

புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் ஏவுகணைகளை வீசும் இந்திய இராணுவம்

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் ஏவுகணைகளை வீசும் இந்திய இராணுவம்

இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாறு காட்டுப் பகுதியை முற்றுகையிட இன்னும் ஒரு பிரிவினர் புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி பல்குழல் ஏவுகணை, ஆட்லறிகளாலும்....

அறுபது கிலோ மீற்றர் தூரம் சென்று இலக்கு தவறாமல் தாக்கும் ஏவுகணை மூலமாகவும் இந்தியப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்நகர்வை மேற்கொண்டுள்ளதாக நம்பகரமான சிங்கள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ் ஏவுகணை ஜந்து கிலோ மீற்றர் பகுதிகளை முற்றாகத் தாக்கி துவம்சம் செய்யக்கூடியது. இவ் ஏவுகணையில் இருந்து எந்த உயிரினமும் தப்பமுடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி: தமிழ்வின்.காம்

0 comments: