Tuesday, March 17, 2009

விடுதலைக் கதவை தட்டும் தமிழர்களின் எழுச்சி

தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழினம்
இன்று எழுச்சியோடு ஓரணியில் திரண்டுள்ளது...

தமிழீழத்தில் ஒலித்த விடுதலை குரல்
இன்று உலகம் முழுவதும் ஒலிக்கிறது...

உலகத்தமிழர்களே! ஓய்வின்றி தோய்வின்றி
எழுச்சியோடு போராடுவோம்...
தமிழீழம் மலரும்வரை...

தமிழர்களின் எழுச்சி தொகுப்பு:

பெல்ஜியத்தில் தமிழர்களில் உரிமைப்போர் – 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் பங்கேற்பு
http://www.pathivu.com/news/871/54/30.aspx

ஜெனீவாவில் ‘சாவிலும் வாழ்வோம்’ பேரணி: பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள்
http://www.pathivu.com/news/873/54//d,view.aspx

தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக மாணவர்கள் ரஷ்ய நாட்டு தூதரிடம் மனு கையளிப்பு
http://www.pathivu.com/news/865/54//d,view.aspx

பல்லாயிரக்கணக்கான தமிழீழ தேசியக் கொடிகளுடன் ரொறன்ரோவில் வரலாறு படைத்த 'உரிமைப்போர்': ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
http://www.puthinam.com/full.php?2bXRnKe0dzg7Q0ecIE9M3b4Z7Ip4d2l4k3cc2FmX2d43cSU3b027Nv3e

கனடா, சுவிஸ், பெல்ஜியம் - இரண்டு இலட்சம் தமிழர்கள் பேரெழுச்சி
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2453&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

0 comments: