Friday, June 13, 2008

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மகளிர் மாநாடு நாட்டுக்கு என்ன சொல்லப் போகிறது?

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து மாநில மாநாடு, மண்டல மாநாடு, முப்பெரும்விழா, இளைஞரணி மாநாடு என பல்வேறு மாநாடுகளை சிறப்பாக ஆராவரத்துடன் நடத்தியுள்ளது. இருப்பினும் மகளிருக்கென்று இதுவரை எந்தவொரு மாநாடும் நடத்தப்படவில்லை.

இன்னிலையில் 14, 15 சூன் 2008 ஆகிய இரு நாட்களும் கடலூர் மாநகரில் கோடிக்கணக்கான ரூபாய் பொருட்ச்செலவில் மிக பிரமாண்டமான மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் மூலம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? என்பதை தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறர்கள்... நாமும் அவர்களுடன் காத்திருப்போம்...

0 comments: